தாய்லாந்தின் குரங்குகள் மீது கொரொனா தடுப்பூசி சோதனையை தொடங்கியுள்ளது. தாய்லாந்து உருவாக்கிய தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது குரங்குகள் மீது சோதனை செய்யப்படுகிறது.
இதன் முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் தெரிந்துவிடும் என்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சர் கபில் தெரிவித்துள்ளார். சோதனை வெற்றியடையும் பட்சத்தில் தடுப்பூசிகள் தயாரிக்க நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்
அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: பறந்த நோட்டீஸ்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது: திருமாவளவன்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு முக்கிய பொறுப்பு..!