--- --:--:-- --

Month: April 2020

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மனித உடலில் செலுத்தி சோதனை!

கொரொனா வைரஸ் தடுப்புக்காக பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து மனித உடலில் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி...

மனிதர்கள் உடலில் கிருமி நாசினியை செலுத்தி பார்க்கலாம் : அதிபரின் சர்ச்சை பேச்சு!

வெப்பத்தால் கொரொனா வைரஸ் தீவிரம் குறைகிறது என்றால் ஒளியை பாய்ச்சி நோயாளிகளுக்கு பரிசோதித்து பார்க்கலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சூரிய வெப்பம் இருக்கும் இடங்களில் கொரொனா...

திருப்பூர் காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரக் குறும்படம்! முதல்வர் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் மதுரை வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்!

திருப்பூர் காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரக் குறும்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிகிற நான்கு இளைஞர்களை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பிடித்து ஆம்புலன்சில்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பள்ளி ஆசிரியர்கள் மாணவர், மாணவிகள் குடும்பத்தினருக்கு நிவாரணம் பொருட்களை வழங்கினர்.கொரோனா வைரஸ் முழு ஊரடங்கால், வருமானம் இன்றி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு,...

ஹைட்ராக்சி குளோரோகுயினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்

கொரொனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் கொடுத்தால் மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றிய மருந்து பொருள் கட்டுப்பாட்டு முகமே அளித்துள்ளது.  ...

“அமெரிக்காவில் உயிரிழப்பு அரை லட்சத்தை தாண்டியது!!”உலக அளவில் பாதிப்பு பட்டியலில் 16-வது இடத்தில் இந்தியா !!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்து உயிரிழப்பு 722 ஆக உயர்ந்துள்ளது.  ...

நண்பனை பார்க்க சென்ற இளைஞர் வழியில் கொலை! யார் பெரிய ரௌடி என்ற கேள்வியால் விபரீதம்!

ஊரடங்கின் போது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. நண்பரைப் பார்க்கச்...

வீடுகளிலேயே தொழுகையுடன் தொடங்கிய ரமலான் நோன்பு!

கன்னியாகுமரியில் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு இன்று துவங்கியது. இதையொட்டி இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டனர். ரமலான் நோன்பை ஆண்டுதோறும் பிறை கண்டு இஸ்லாமியர்கள் தொடங்குவது...

சித்தப்பாவையே கொலை செய்த மகன்கள்!

சூழ்நிலையை பயன்படுத்தி பல ஆண்டுகளாக இருந்து வந்த சொத்துச் சண்டையில் சித்தப்பாவை அடித்துக் கொன்ற மகன்களை கடலூர் போலீசார் கைது செய்துள்ளனர். 60 வயதான அய்யாக்கண்ணு சொத்துச்...

இராமநாதபுரத்தில் செவிலியருக்கு கொரோனா ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டதால் பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில்...

“Be The Real Man” சவாலுக்கு ரஜினிகாந்தை பரிந்துரைத்த சிரஞ்சீவி

பி த ரியல் மேன் சவாலுக்கு ரஜினிகாந்தை நடிகர் சிரஞ்சீவி பரிந்துரைத்துள்ளார். ஊரடங்கால் திரைப் படப் பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகர்கள் கடந்த சில நாட்களாக...

ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தையும் குறை கூறுவது சரியல்ல

டெல்லி மாநாட்டில் ஏற்பட்ட தொற்று பரவலுக்கு ஒரு குழு அல்லது ஒரு நபர் மட்டுமே பொறுப்பு என்றும் இதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தையும் குறை கூறுவது சரியல்ல...

கெத்தாக ரோட்டில் சுற்றி திரிந்த இளைஞர்கள்…ஆம்புலன்சில் கொரொனா நோயாளியுடன் ஏற்றி தெறிக்கவிட்ட போலீஸ்!

முக கவசம் அணியாமல் வெளியே நடமாடுவோர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் நூதன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கொரொனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான பொது முடக்க...

பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு அறிவித்தது ஹரியானா அரசு

கொரொனா நேரத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றும் ஒவ்வொரு பத்திரிகையாளர்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்க முடிவு செய்திருப்பதாக ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரொனாவுக்கு...

“மதுரையில் கொரோனா பலி 2 ஆக உயர்வு!!” மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் தாயார் உயிரிழப்பு..! சமூக பரவலாக மாறுகிறதா என பீதி!!

மதுரையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் 71 வயது தாயார் உயிரிழந்துள்ளார். வெளியூர் தொடர்பு ஏதுமில்லாத 71 வயது மூதாட்டிக்கு...

ஏழை, எளிய மக்களுக்கு 100 டன் அரிசி வழங்கும் பெரம்பலூர் எம்பி. பாரிவேந்தர்

பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 100 டன் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்...

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆபத்தா?

கொரொனாவால் நாட்டிலேயே அதிக பாதிப்பை மகாராஷ்டிர மாநிலம் சந்தித்திருக்கும் நிலையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த...

ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் ரூ.500க்கான மளிகை தொகுப்பு

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 500 ரூபாய் மதிப்பிலான 19 மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ரேஷன் கார்டு...

வடமாநிலங்களில் குறைந்தது காற்று மாசு! செயற்கைக்கோள் புகைப்படம் வெளியிட்ட நாசா

வடமாநிலங்களில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு குறைந்து இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. கொரொனாவால் உலகம் முழுவதும் முடங்கி இருக்கும்...

ஒரே ஏ‌டி‌எம் இல் பணம் எடுத்த 3 ராணுவ வீரருக்கு கொரொனா!

குஜராத்தில் ஒரே ஏடிஎம்மில் பணம் எடுத்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரொனா இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் இருக்கும் ஒரு ஏடிஎம் மையத்தில் 3 வீரர்களும்...

கொரொனா பிரச்சனையை மத்திய அரசு சரி வர கையாளவில்லை!

கொரொனா பிரச்சனையை மத்திய அரசு சரி வர கையாளவில்லை என்றும் கொரொனாவை எப்படி தளர்த்துவது என தெரியாமல் அரசு திணறி வதாகவும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா...

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் ” டிஸ்சார்ஜ் ‘. மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் பழங்களை வழங்கியும்,கை தட்டியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார் !!

!கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமல் இருந்து வருகிறது.இன்று வரை கோவையில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் ஈ.எஸ்.ஐ...

புதியவகை பச்சைக் குழி விரியன் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்புக்கு ஹாரி பாட்டர் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மாவட்டங்களுக்கு இடையேயான புலிகள் காப்பகத்தின் வனபகுதியில் புதிய வகை...

இலவச இணைய வசதி என்ற எந்தச் சுற்றறிக்கையும் வெளியிடவில்லை!

மே மூன்றாம் தேதி வரை இலவச இணையவசதி அளிக்கப்படுவதாக பரவிவரும் சுற்றறிக்கை பொய்யானது என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது . ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து...

Right Menu Icon