--- --:--:-- --

Month: April 2020

69 சதவீதம் பேருக்கு கொரொனா அறிகுறியே இல்லாமல் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

கொரொனா உறுதி செய்யப்பட்டவர்களில் 69 சதவீதம் பேருக்கு அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவரை சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு...

வீடுகளை காலி செய்ய சொன்னால் சட்டரீதியான நடவடிக்கை!

கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களை வீடுகளை காலி செய்யுமாறு வற்புறுத்தினால் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளருக்கு...

உத்தவ் தாக்கரே வீட்டில் பணியாற்றிய காவலருக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அலுவலகத்தில் இல்லத்தில் பணியாற்றிய காவலருக்கு கோரோன பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவிலேயே கொரொனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 5...

ஆதரவற்ற மற்றும் வேலையில்லாத 200 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய கோவை காவல் துறையினர் !!!

உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்குதல் காரணமாக வட மாநிலத்திவர்,ஆதரவற்றோர் மற்றும் வேலையில்லாத 200 க்கும் மேற்பட்டோருக்கு கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர்...

ஆண் குழந்தைக்கு லாக் டவுன் என பெயர்சூட்டிய தம்பதி!

திரிபுரா மாநிலத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் லாக்டவுன் என பெயரிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சய் பவுரி, மஞ்சு பவுரி தம்பதி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நெகிழிப்...

தண்ணீரிலும் இருக்கும் கொரோனா வைரஸ்…கண்டுபிடிப்பு!

உலகையே ஆட்டிப் படைக்கும் கண்ணுக்குத் தெரியாத கொரொனா வைரஸ் தண்ணீரிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த...

ஆந்திராவில் இருந்து சரக்கு ரயிலில் 2650 டன் கோவை வந்த ரேஷன் அரிசி !!!

மத்திய தொகுப்பில் இருந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி...

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று பாதிப்பால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், உள்ளாட்சி துறையினர், தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி...

பாக்., பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா பாதிப்பா? தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டதால் பரபரப்பு!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சமீபத்தில் சந்தித்த முக்கிய நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இம்ரான் கான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கும் கொரோனா பரிசோதனை...

“உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு!!”.. உறுதியளித்த அமித் ஷா..! “ஒயிட் அலர்ட்” போராட்டத்தை கைவிடுவதாக டாக்டர்கள் அறிவிப்பு!!

தங்கள் மீதான தொடர் தாக்குதல்களைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று இரவு ஒயிட் அலர்ட் என்னும் நூதன அடையாள போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த மருத்துவர்கள், உள்துறை அமைச்சர்...

மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களுக்கு 24, 25 தேதிகளில் வீடு, வீடாக டோக்கன்..! தமிழக அரசு அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு நிவாரணமாக மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு, இம்மாதம் 24, 25 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு...

கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்வதில் எழுந்த சர்ச்சை..! அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு!!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் ரகளை செய்ததைக் கண்டித்து, அரசு மருத்துவர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்....

கோவையில் வாகன சோதனை: மருத்துவ ஊழியருக்கும், போலீசாருக்கும் இடையே அடிக்கடி தொடரும் வாக்குவாதம்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்துவதற்காக மே மூன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிக...

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள்..? நாளை முதல் மனிதர்களிடம் சோதிக்க முடிவு!!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், நாளை முதல் மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.   உலகை பெரும் அச்சுறுத்தலுக்கு...

நகை, பணம் இல்லாததால் விதவிதமாக சமைத்து சாப்பிட்ட திருடர்கள்!

திருவண்ணாமலை அடுத்த ஆண்டா பட்டு கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்த திருடர்கள் நகை, பணம் இல்லாததால் விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டு மது அருந்தி...

கர்ப்பிணிக்கு நாட்டு வைத்திய முறையில் நடந்த பிரசவம்!

கடலூரில் கொரொனா முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிக்கு நாட்டு வைத்திய முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது. கெடிலம் ஆற்றின் கரையோரத்தில் குடிசை அமைத்து தங்கியிருந்த 40 பேர் கொரொனா...

ஒன் சைட் லவ்..! மறுப்பு தெரிவித்ததால் ஆபாசமாக சித்தரித்து பெண்ணிற்கு மிரட்டல்

கல்லூரியில் தன்னுடன் படித்த பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பொறியியல் பட்டதாரி போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரியில் தன்னுடன் படித்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக...

கல்யாணத்திற்கு பின்னரும் முன்னாள் காதலுடன் நீடித்த தொடர்பு…! சகோதரன் கொலை!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கலியபெருமாள் வீதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி கவுசல்யா. கடந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் கௌசல்யா திருமணத்திற்கு முன்பு காதலித்து...

தன்னைக் கொல்ல வந்த சிறுத்தையுடன் சண்டையிட்டு தப்பித்த நாய்..!

குஜராத் மாநிலத்தில் தன்னை பிடித்த சிறுத்தையை நாயொன்று வீரத்துடன் எதிர்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள குணா என்ற இடத்தில் இரவு நேரத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் நாய்...

புனேவில் 2 மணி நேரம் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி

மராட்டிய மாநிலம் புனே முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்துவதாக காவல்துறை...

4,000 தீவிரவாதிகள் பெயர் நீக்கம்- பாகிஸ்தான் அரசு ரகசிய நடவடிக்கை!

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் உட்பட நான்காயிரம் தீவிரவாதிகளின் பெயரை கண்காணிப்புப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச பயங்கரவாத நிதியுதவிக்கான கண்காணிப்புக்...

பள்ளி, கல்லூரி பெண்களை காதலிப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபர்!

நட்பாக பழகும் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி நண்பர்களோடு இணைந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சியில் இளம்...

லாரியை திருடிய வடமாநில இளைஞர்! ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்து தூக்கிய போலீஸ்!

சேலத்தில் இருந்து திருடி செல்லப்பட்ட ஹரியானா மாநில கண்டெய்னர் லாரியை ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் மீட்டு போலீசார் வடமாநில நபர் ஒருவரை கைது செய்தனர் . ஹரியானாவில்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது..! உயிரிழப்பும் 645 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து 20,080 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 645 ஆக அதிகரித்துள்ளது.   இந்தியாவில் கடந்த சில நாட்களாக...

Right Menu Icon