--- --:--:-- --

Month: April 2020

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் 4 கோடிப் பேர் பாதிப்பு

இந்தியாவில் ஊரடங்கால் உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில்...

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் பிரச்சினையா ? 94981 73173 , 98425 30382 இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க — கோவை மாவட்ட காவல்துறை அறிவிப்பு !!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.அத்தியாவசிய தேவைகளான அரிசி,காய்கறிகள்,மளிகைப்பொருட்கள் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் தமிழக...

வீட்டின் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த முதலை!

அமெரிக்காவில் வீடு ஒன்றின் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு முதலை நீண்ட முயற்சிக்குப் பிறகு பிடிபட்டது. தென் கரோலினாவில் குளத்தில் வசித்து வந்த முதலை ஒன்று ஊரடங்கால்...

ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டிவனம் அருகே சல்பியூரிக் ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் லாரியில் இருந்த ஆசிட் சாலையில் வழிந்து ஓடியது. ஆந்திர மாநிலத்திலிருந்து புதுச்சேரியில்...

ஈரான் ஏவிய செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ராணுவ உளவு மற்றும் தகவல் தொடர்புக்கான முதலாவது செயற்கைக்கோளை ஈரான் வெற்றிகரமாக ஏவியுள்ளது. மறுக்காசி பாலைவனத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நூர் என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள்...

தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு..! சென்னை தான் பட்டியலில் தொடர்ந்து “டாப்”!!

தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. வழக்கம் போல இன்றும் சென்னையில் தான் அதிக அளவாக 27...

சுவையை இழந்த கொரோனா நோயாளிகள்..!

கொரொனா தொற்று பாதித்த பல நபர்களுக்கு சுவை மற்றும் நகரும் தன்மை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. சளி பரிசோதனை நடந்த 6 நாட்களுக்கு பிறகு...

விழுப்புரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறந்திருக்கும்

விழுப்புரத்தில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த மொத்த காய்கறி சந்தை, பழைய பேருந்து நிலையத்தில்...

குரூப் காலில் மாற்றம் செய்யும் வாட்ஸ் ஆப்!

வாட்ஸ் அப் செயலியில் தனது குரூப் கால் மேற்கொள்வோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப்பில் தற்போது அதிகபட்சமாக 4 பேர் குழுவாக ஒரே நேரத்தில் குரல்...

தமிழகத்தில் கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டம் அறிமுகம்!

கொரொனா வைரஸை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீரை பருகலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரொனா பரவலை...

சாலையில் செத்து மடிந்த காகங்களால் பரபரப்பு…நோய்தொற்று இருக்குமா?

நாகை மாவட்டம் சீர்காழி அருகே 50க்கும் மேற்பட்ட காகங்கள் அடுத்தடுத்து சேதமடைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். பூம்புகார் காலனி குடியிருப்பு பகுதியில் கூட்டம் கூட்டமாய் கரைந்து கொண்டிருந்த காகங்கள்...

மரத்தின் மீது ஏறி ஆன்லைன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்!

மேற்கு வங்க மாநிலத்தில் கிராமத்தில் உள்ள ஒரு ஆசிரியர் மரத்தின் மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால்...

கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர் வீடு செல்ல மறுப்பு..!

கன்னியாகுமரியில் குடும்பத்தினருக்கு கொரொனா பாதிப்பு சரியாகத காரணத்தால் நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நபர் வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். கன்னியாகுமரியில் பாதித்த 16 பேரில்...

“மதுரை மீனாட்சியம்மன் கோயில் பட்டருக்கு கொரோனா..!”கோயில் வளாகம் முழுதும் கிருமி நாசினி தெளிப்பு..! பணியாளர்களுக்கும் பரிசோதனை!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கம் பணி மேற்கொள்ளப்பட்டது.அத்துடன் கோயில்...

ஊரடங்கு உத்தரவை உதாசினப்படுத்துகிறதா திருப்பாலைக்குடி ஊராட்சி ! மீன் வாங்க குவிந்த மக்கள் !! சுகாதாரமின்றியும் காணப்படும் ஊராட்சி !!!

ஊரடங்கு உத்தரவை மீறி மீன் வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய சம்பவம் திருப்பாலைக்குடி ஊராட்சியில் அரங்கேறியுள்ளது. இங்கு சமூக இடைவெளி என்பது கேள்விகுறியாகி உள்ளது. இந்நிலையில்...

கொளுத்தும் வெயிலினையும் பொருட்படுத்தாமல் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் எம்.எல்.ஏ – க்கள் !!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால்...

கொரோனாவுக்கு எதிரான போர் : உலகத் தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்..! 65% ஆதரவுடன் அமோகம்!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலகத் தலைவர்களிடையே பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடிக்கு 65 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாக...

பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை நள்ளிரவில் தாக்கிய மர்ம நபர்கள்..! காங்கிரசார் மீது புகார்!!

பிரபல ஊடகவியலாளரும், ரிபப்ளிக் ஆங்கில செய்தி சேனலின் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி, மும்பையில் நள்ளிரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ்...

கொரோனா நிதி : கேரளாவில் மக்கள் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 30% கட்..! அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளமும் பிடித்தம்!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ள கேரளாவில், நிவாரண உதவிக்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல் உள்ளாட்சிப் பதவிகளில் உள்ளோர் வரை அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் சம்பளத்தில் ஒரு...

எரிமலை வெடித்ததில் அழிந்து போன ஒரு நகரம்!

இத்தாலியில் எரிமலையால் அழிந்துபோன பொம்பையி நகரத்தின் டிரோன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியஸ் என்ற எரிமலை வெடித்து சிதறியதில் பொம்பையி நகரம்...

“வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் பரவுகிறது கொரோனா!!” நியூயார்க்கில் 2 வளர்ப்பு பூனைகளுக்கு பாதிப்பு!!

அமெரிக்காவில் முதல்முறையாக வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் வீட்டில் வளர்க்கப்பட்ட 2 பூனைகளுக்கு, மனிதர்கள் மூலம் கொரோனா தொற்று பரவியது உறுதி...

ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கி ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார். பாரசீக வளைகுடா கடல் பகுதியில் கடந்த 15ஆம்...

செல்போன் பறித்து சென்ற இளைஞர்! போலீஸ் போட்ட மாவுக்கட்டு!

சென்னை நீலாங்கரை அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்ததாக 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு காவல் நிலையத்தில் மாவுகட்டு போடப்பட்டிருந்தது. ஈஞ்சம்பாக்கத்தில் 19ஆம்...

விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! தம்பிக்குப் பதிலாக அண்ணன் படுகொலை!

144 தடை உத்தரவை மீறி அந்த பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை தட்டிக் கேட்டவரின் சகோதரர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. தேவையில்லாமல்...

Right Menu Icon