நடிகர் விஜய் கொரொனா நிவாரண நிதி : ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி
நடிகர் விஜய் கொரொனா நிவாரண நிதிக்காக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும்,...
நடிகர் விஜய் கொரொனா நிவாரண நிதிக்காக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும்,...
காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள வெண்புறாபில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்...
மே 3-ந்தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 27-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு...
கர்ப்பிணி பெண்களுக்கு கொரொனா அறிகுறி இல்லை என்றாலும் பிரசவத்திற்கு முன்பு பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரொனா பரிசோதனை...
நான்கு வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை கைவிட்டுவிட்டு வேறு பெண்ணுட ன் திருமணம் செய்ய திட்டமிட்ட பொறியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண்ணின்...
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் கழக...
உடல்நிலை சரியில்லாத தனது தங்கையை காண சிவகங்கையிலிருந்து திண்டுக்கலுக்கு நடந்தே சென்ற அண்ணனின் பாசம் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. சிவகங்கையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜோஷ்வா...
கொரொனா ஊரடங்கின் போது வெளியே சுற்றிய இளைஞர் பாழும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழந்ததாக சொல்லப்படுவது உண்மையா? ...
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொரொனாவிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்குடி ஊராட்சியை சேர்ந்த காஞ்சிரன் வாயில் கிராமத்தில் கொரொனாவில் இருந்து மக்களை பாதுகாக்க...
கொரொனா சோதனைக்கு ராபிட் டெஸ்ட் கருவிகளை நம்பியிருக்காமல் பிசிஆர் பரிசோதனைகளை இந்தியா மேற்கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்....
கொரொனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். கொரொனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று பொது...
ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகள் கொரொனா சிகிச்சையில் எந்த பலனையும் அளிக்கவில்லை என்று வெளியாகியுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா தொற்று ஏற்பட்டு அசித்ரோ மைசின் மருந்துடனும், அது இல்லாமலும்...
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூரை சேர்ந்த அஜ்மல்கான் என்ற வாலிபர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில்...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே திருமணம் செய்து வைத்த தாய், தந்தையை அம்மிக்கல் போட்டு கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்தனர். குப்பன் தங்களை சேர்ந்த...
மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு...
இந்தியாவிலேயே ராபிட் சோதனை கிட்களை தயாரிக்கும் பணிகளை தென்கொரிய நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸ் கண்டறிய பரிசோதனைகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிகளவில் கொள்முதல்...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வெட்டி கொலை செய்தார். மோடமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி, மூத்தமகள் சாந்தியின் பராமரிப்பில் இருந்ததாகவும்...
கொரொனா ஒழிப்பில் மலேரியா மருந்துக்கான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் நல்ல விளைவுகளை தரும் என அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில் இந்த மருந்து விஷத்தன்மை உடையதாக மாற வாய்ப்புள்ளதாக அமெரிக்க...
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா...
புவி நாளின் ஐம்பதாம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தேனீ ஒன்று மகரந்தத்தை சேர்க்க பயனர்கள் உதவும் வகையிலான வீடியோ கேம் கூகுள் டூடுல் ஆக வெளியிடப்பட்டுள்ளது. 1970 ஆம்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொரொனா அச்சுறுத்தலுக்கு இடையே எந்த பாதுகாப்பும் இல்லாமல் குழந்தைகளுடன் பெண் ஒருவர் மயானத்தில் தங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமிளா. அவருடைய...
இத்தாலியில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரொனாவுக்கு எதிரான விதத்தில் இது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. கொரொனா வைரஸ் எத்தனைக் கோரமானது என்பதற்கு சான்றாக ஒரு...