கொரோனா வைரஸ் குறித்த சுகாதாரத் துறை அமைச்சரின் உறுதிமொழி மூழ்கும் டைட்டானிக் கப்பலின் கேப்டன் கூறுவதைப் போல் உள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டைட்டானிக் திரைப்படத்தில் கப்பல் மூழ்கி கொண்டிருக்கும் நிலையில் பயணிகள் அச்சப்பட வேண்டாம் கப்பல் மூழ்காது என கேப்டன் தைரியமூட்டும்வதை ஒப்பிட்டு டுவிட்டரில் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
உயர் ரக போதைப் பொருள் தயாரித்து விற்பனை செய்த வேதியியல் ஆசிரியர்கள்..!
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி - அதிபர் டிரம்பிற்கு இந்தியா பதிலடி
மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை..!
ராஜஸ்தானில் விமான விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு..!
உடைந்து நொறுங்கிய குஜராத் பாலம்..!
நாடு முழுவதும் நாளை பந்த் அறிவிப்பு!