“சிங்கத்தை பிடித்து சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்” போஸ்டர்!
மதுரையில் எமனுக்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. வடக்குமாசி வீதியை சேர்ந்த அய்யாவு என்பவர் அண்மையில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உறவினர்கள் எமனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வாசகங்களோடு மாநகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




