நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவம் முடிந்த சிறிது நேரத்திலேயே பெண் உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெலி பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி பெரியநாயகி ஆண் குழந்தையை ஈன்றெடுத்த நிலையில் உடல் நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரத்தப் போக்கை கண்ட மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பெரியநாயகி உயிரிழந்துள்ளார். இதை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை