நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவம் முடிந்த சிறிது நேரத்திலேயே பெண் உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெலி பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி பெரியநாயகி ஆண் குழந்தையை ஈன்றெடுத்த நிலையில் உடல் நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரத்தப் போக்கை கண்ட மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பெரியநாயகி உயிரிழந்துள்ளார். இதை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி
கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!
காரில் எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு..!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?
சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்






