--- --:--:-- --

ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ சுறா

13

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு வாடி கடற்கரையில் இருந்து 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றன. ஒரு விசைப்படகு மீனவர்கள் விரித்த வலையில் பல ரக மீன்கள் சிக்கியன. இதில் 6 அடி நீளம், 3 அடி பருமன் ,100 கிலோ எடை கொண்ட சுறா மீன் சிக்கியது. இந்த மீன் கிலோ 180 வீதம் ரூ.18 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon