--- --:--:-- --

Month: January 2020

சி‌ஏ‌ஏ வை ரத்து செய்வது குறித்த கோரிக்கை மனுவை துணை முதல்வரிடம் அளித்த இஸ்லாமிய இயக்கத்தினர்

தமிழகத்தை சேர்ந்த 23 இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து குடியுரிமை...

பிரதமர் மோடி நாடகமாடுவதாக திருமாவளவன் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தயார் செய்துவிட்டு மக்களிடம் கருத்து கேட்பது போல் பிரதமர் நரேந்திர மோடி நாடகம் ஆடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்....

‘தர்பார்’ பேனருக்கு பதிலாக காய்கறி பந்தல் அமைத்த ரஜினி ரசிகர்கள்

தர்பார் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேனர்கள் வைப்பதை தவிர்த்து திரையரங்கில் காய்கறிகளால் ஆன பந்தலை ரஜினி ரசிகர்கள் நிறுவியிருக்கிறார்கள்.  ...

பொங்கல் சிறப்புத் தொகுப்பை வரிசையில் நின்று வாங்க முடியாமல் திணறும் முதியோர்கள்

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசைப் பெற்றனர்....

பெண்ணை காப்பாற்றச் சென்று உயிரிழப்பு – யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று யாகேஷ் உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை...

பழனி முருகன் கோயிலில் ரூ.2.5 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக சுமார் இரண்டரை கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை, புதுவருடபிறப்பு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து...

சி‌ஏ‌ஏ எதிர்ப்பு போராட்ட எதிரொலி – பிரதமரின் அசாம் பயணம் ரத்து

குடியுரிமை திருத்த சட்டஎதிர்ப்புப் போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் மோடி தனது அசாம் பயணத்தை இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளார். அசாமில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு திருவிழா...

பிளாஸ்டிக் பாட்டில்களைப் போட்டால் பரிசு கூப்பன்

நெகிழிப் பொருட்களை ஒழிக்கும் நோக்கில் சென்னையில் அரசு சார்பில் நவீன குப்பை மறுசுழற்சி இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு...

போர் பதற்றம் – வளைகுடா பிராந்தியத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் நிலைநிறுத்தம்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்திய கடற்படை கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள்...

தர்பாரில் சசிகலா குறித்து மறைமுகமாக இடம்பெற்ற வசனம் வரவேற்கத்தக்கது

ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தர்பார்.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள்...

முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்..! வழக்கு தொடர்ந்த கவுன்சிலரின் மகனுக்கு அபராதம்!!

முதுகுளத்தூர் ஒன்றிய 8-வது வார்டு திமுக கவுன்சிலரை அதிமுகவினர் கடத்திச் சென்று விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாம் கடத்தப்படவில்லை என உயர் நீதிமன்ற...

திருவாடானையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு, ரொக்கம் வழங்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே தோட்டாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை ஆயிரம்...

கோவையில் ரஜினி பட தர்பார் வெளியான தியேட்டர்களில் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள் !!!

ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தர்பார்.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள்...

பொங்கல் திருநாளை முன்னிட்டு வேதாளை பொது மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை பொங்கல் தொகுப்புடன் ரொக்க தொகை வழங்கல்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, வேதாளை...

திருஉத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் செய்தியை சேகரிக்க பத்திரிக்கையாளாகளுக்கு அனுமதி மறுப்பு

திருஉத்திரகோச மங்கையில் இன்று காலை மூலவர் மரகத நடராஜ பெருமானுக்குச் சந்தனக்காப்பு களையப்பட்டு 9 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இன்றிரவு 11 மணிக்குமேல் மகா அபிஷேகம் தொடங்கும்....

மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சனை சுட்டுக்கொன்றது தீவிரவாதிகள்..?திடுக்கிடும் தகவல்கள்..! புகைப்படங்களும் வெளியீடு!!

மார்த்தாண்டம் அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றது கேரளாவைச் சேர்ந்த இருவர் என்றும், இவர்கள் இருவருக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு...

பொங்கல் பரிசு வாங்க ‘அலை பாயும்’ மக்கள்..! அமைச்சர் உதயகுமார் தொகுதியிலோ குழப்பமோ குழப்பம்!!

ரூ.1000 பணத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பு, தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது. ஆனால், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொகுதியான திருமங்கலத்தில் யாருக்கும் வழங்கப்படவில்லை....

“மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும்” உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு!!

நாளை மறுதினம் நடைபெறவுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்யக் கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடப்பட்டுள்ளது.   தமிழகத்தில் 27 மாவட்டங்களில்...

‘தர்பார்’ படம் ரிலீஸ் தாமதம்..! பேனர்களை கிழித்து ரசிகர்கள் ரகளை..! திண்டுக்கல்லில் போலீஸ் தடியடி!!

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தியேட்டரில் தர்பார் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், ரஜினி ரசிகர்கள் படத்தின் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி...

வரும் 31-ந் தேதி கூடுகிறது நாடாளுமன்றம் பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ந் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. அடுத்த நாளான பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்...

அமைதியையே அமெரிக்கா விரும்புகிறது..!ஈரான் மீது பதிலடி தாக்குதல் இல்லை..! போர்ப் பதற்றத் தணித்த டிரம்பின் உரை!!

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை என்றும், பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கையோ ஏவுகணை தாக்குதலோ நடத்த விரும்பவில்லை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட்...

அதிகாலையில் வெளியானது ரஜினியின் தர்பார்..! ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாகம்!!

ரஜினியில் தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. சிறப்புக் காட்சியாக அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட படத்தைக் காண விடிய, விடிய காத்திருந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகத்...

தாயின் கண்முன்னே குழந்தை கடத்தல்… 48 மணி நேரத்தில் மீட்பு..!

கரூர் மாவட்டம் பாலத்துறை ஓகே நகரை சேர்ந்த கார்த்திக், விஜயலட்சுமி தம்பதியின் மகன் மிதுன். கடந்த ஜனவரி 5ஆம் தேதி தவிட்டுப்பாளையம், காவிரி ஆற்று பகுதிக்கு கார்த்திக்...

எப்ப சார் கடையை திறப்பீங்க? பொங்கல் பரிசுக்காக காத்திருப்பு..!

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு துண்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.   திருப்பத்தூர்...

Right Menu Icon