தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிய சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். ஹைதராபாத் வடபகுதியிலிருந்து சிறுத்தை ஒன்று ஷாத்நகர் குடியிருப்புக்குள் வந்தது. இதையடுத்து அங்கு உள்ள வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அந்த சிறுத்தை அங்கேயே படுத்து உறங்கியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
மேலும் செய்திகள் :
பிப். 15 முதல் சுங்கக் கட்டணம் மாற்றம்..!
பிப். 15 முதல் சுங்கக் கட்டணம் மாற்றம்..!
ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது..! சேலம் கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு!
அமித்ஷா இன்று தமிழகம் வருகை..!
வங்கதேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பிடித்த பி.என்.பி கட்சி.. பிரதமர் மோடி வாழ்த்து!
மத்திய அரசை கண்டித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்






