ஹரியானாவில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள் விபத்தில் உயிர் இழப்பதை தடுக்க ரேடியம் ஒளிநாடா அணிவிக்கப்பட்டுள்ளது. பன்சகுளா என்ற பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் பசு, எருமை, காளை, நாய், பூனை உள்ளிட்ட கால்நடைகளின் மீது ரேடியம் ஒளிரும் நாடார்களை அணிவித்துள்ளனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இந்த ஒளி தெரியும் என்பதால் விபத்துகளை தவிர்க்க முடியும் என தொண்டு நிறுவனத்தினர் கூறினார்.
மேலும் செய்திகள் :
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஆயுத ஒப்பந்தம்..114 ரஃபேல் விமானங்கள்..!
மேலும் வலுவாகும் இந்திய விமானப்படை..!
மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் மையம்: பிரதமர் மோடி அறிவிப்பு
மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி
பா.ஜ.க பேச்சுவார்த்தை குழு அமைப்பு - நயினார் நாகேந்திரன்






