சனிக்கிழமை இரவு தொடங்கவுள்ள சந்திரகிரகணத்தை புவியின் நிழல் 90% சந்திரனை மறைத்திருக்கும் என கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் வரும் சனிக்கிழமை இரவு 10 மணி 37 நிமிடத்திற்கு துவங்கி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி 42 நிமிடம் வரை சந்திர கிரகணம் நிகழும் என்றார்.
மேலும் சந்திர கிரகணம் 40 நிமிடங்கள் உச்சத்தில் இருக்கும் எனவும், அதனை வானம் தெளிவாக உள்ள இடங்களில் பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி ஆணையர் சஸ்பெண்ட்!
கிளம்பாக்கம் ஆகாய நடைபாதையில் தொழில்நுட்பக் கோளாறு..!
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்கள்: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
"ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" - ராஜேந்திர பாலாஜி
விஜய்க்கு ரஜினி ஒரு உதாரணம் - அண்ணாமலை
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது - முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்






