காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தமது வீட்டு அருகே சினிமா படப்பிடிப்பு நடந்ததாகவும், அந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் தனது காரை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் புகாரில் அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
நான் பெண்ணாக இருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் - ஜெயிலர் பட நடிகர்
தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் அவரது கணவருக்கும் வயது வித்தியாசம்..?
எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் ஆனால்.. - பூஜா ஹெக்டே