மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பேருந்தை வேகமாக ஓட்டிய அரசு ஓட்டுனருக்கு தோப்புகரணம் போடும் படி தண்டனை வழங்கப்பட்டது. அரசு ஓட்டுனர்களின் செயலை கண்காணிக்க மத்திய பிரதேசத்தில் தனிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தூரில் ராம்நகர் பகுதியில் அரசு பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் வேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக புகார் வந்தநிலையில் அனைவரின் முன்னிலையில் பேருந்தின் மீது தோப்புகரணம் போடும் படி அரசு ஓட்டுனருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்?
பஹல்காம் தாக்குதல் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது என்ன..?
26-ம் தேதி போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிசடங்கு
ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!