இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அவர் இந்தியா வருகிறார். இன்று காலை டெல்லி வரும் கோத்தபய, பிரதமர், குடியரசுத்தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
3 நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் நாளை இந்தியா வருகை
