சென்னை ஆவடியில் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஸ்ருதிஹாசனுடன் செல்பி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் அலை மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதிய ராணுவ சாலையில் கட்டப்பட்டுள்ள பல்பொருள் அங்காடியின் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கடையில் கூடியிருந்தனர். அவர் சுருதிஹாசனுடன் செல்பி எடுத்துக்கொள்ள ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர்.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
திருமண நாளில் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த குழந்தை..!
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!