சர்வ அதிகாரத்துடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆட்சியில் அரசியல் சூழலால் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!