சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து 4 பேர் காரில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.
விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் வந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வர தொடங்கியது. உடனடியாக காரில் இருந்த 4 பேரும் கீழே இறங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து முழுமையாக எரிந்து சேதமடைந்தது. பேட்டரியல் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!