சென்னை அருகே ஐடி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பாதுகாவலரை பீகாரை சேர்ந்த இருவர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. காரப்பாக்கத்திலுள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாவலரை உடன் பணிபுரியும் பாதுகாவலர்கள் பெரிய கம்பு கொண்டு தாக்கியுள்ளனர்.
இதனை அங்கிருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி