நீலகிரி மாவட்டம் பாட்டவயல் சாலையில் புலி நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள பாட்டவயல் பகுதியிலிருந்து வயநாடு மாவட்டத்திற்கு செல்லும் சாலையில் நேற்று இரவு புலி நடமாட்டம் இருந்துள்ளது.
இதனை அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். புலி நடமாட்டம் இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
மயோனைஸுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு உத்தரவு
முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை: பதில் தாக்குதல்
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்?