பிரதமர் மோடி நேற்று சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற இருப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது.
மேலும் செய்திகள் :
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு