சம்பள பாக்கி காரணமாக தர்பார் படத்தின் படப்பிடிப்பை நடிகை நயன்தாரா புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாராவிற்கு சம்பள பாக்கி இருந்ததால் கடைசி நாள் படப்பிடிப்பில் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
தயாரிப்பு தரப்பிலிருந்து ஒரு சம்பளமும் வழங்கவில்லை என்றால் அதற்கு தான் பொறுப்பேற்பதாக இயக்குனர் முருகதாஸ் வாக்குறுதி அளித்த பின்னர் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






