திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் முட்புதருக்குள் பதுங்கியிருந்த 2 முதலைகளை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். முக்கொம்பு அருகே உள்ள ஒரு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் பொக்லைன் எந்திரத்தை வைத்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே இருந்த முட்புதரில் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளம் கொண்ட இரண்டு முதலைகள் தென்பட்டன. தகவலறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி முதலைகளை பிடித்தனர்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!