--- --:--:-- --

Month: September 2019

தண்டவாளத்தில் ஆய்வு பணியில் ஈடுப்பட்டிருந்த 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் இருவரும் மீது ரயில் மோதியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம்...

சுபஸ்ரீ வழக்கு விசாரணையை காவல் ஆணையர் கண்காணிக்க வேண்டும்

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் விசாரணையை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவி ஆணையர்கள்...

கைதான உதித் சூர்யாவிடம் சிபிசிஐடியினர் விசாரணை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூரியாவிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. உதித் சூர்யா குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார். அவரை சென்னையில்...

தமிழக அரசின் அவலநிலையை எடுத்துக்கூறி தேர்தலில் வெற்றிபெறுவேன் : புகழேந்தி

பால்விலை உயர்வு உள்ளிட்ட தமிழக அரசின் அவல நிலையை எடுத்துக்கூறி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற...

விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள...

பாதாம் பால் குடித்துக் கொண்டே பெட்டிக்கடையில் 2 பேர் கைவரிசை

மதுரை அருகே பாதாம் பால் குடித்துக்கொண்டே பெட்டி கடை ஒன்றில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பூதியார் கொண்டு...

நியூயார்க்கில் மோடி உலகத் தலைவர்களுடன் சந்திப்பு

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரையை பல நாட்டு தலைவர்களும் ஆர்வத்துடன்...

மயானம் விவகாரம் தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் பட்டியல் இனத்தவர்க்கான மயானங்கள் மற்றும் அந்த மையங்களுக்கு செல்லும் சாலைகள் குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில...

சென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை

சென்னை கொரட்டூரில் காவல்துறை என்கவுண்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை...

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட உள்ளது. இத்தகவலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...

பாகிஸ்தானில் நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவு

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இதன் தாக்கம் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உணரப்பட்டது. பாகிஸ்தான் மற்றும்...

சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை – மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் எச்சரிக்கை

கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டண நிர்ணயம் மாநகராட்சியிடம் மட்டுமே இருக்குமென மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார்.கோவை...

சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை கோவை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை 

சூயஸ் நிறுவனத்திற்கு  கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டண நிர்ணயம் மாநகராட்சியிடம் மட்டுமே இருக்குமென  மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார்....

ஊத்துக்குளி கொங்கு பள்ளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வள மையமாக தேர்வு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, பவர்ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் நாடகங்கள் உள்பட பல்வேறு அறிவியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்...

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி !!!

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்கென சர்வதேச சைகை மொழி...

இராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்ததாவது:வடகிழக்கு பருவமழை...

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் தீவிர ஏற்பாடு

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரமடைந்துள்ளன. பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் அடுத்த மாதம் மாமல்லபுரம்...

கூடுதல் கட்டணம் வசூலித்ததால் சென்னை ரோகிணி தியேட்டருக்கு அபராதம்

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோகிணி திரையரங்கத்தில் குறைந்தபட்ச கட்டணமாக 40 ரூபாயும் அதிகபட்சமாக 100 ரூபாய் மட்டுமே...

கடலோர காவல் படையின் விமானப்படைக்கு தேர்வானவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ராஜ்நாத் சிங்

சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய கடலோர காவல் படையின் விமானப்படையின் பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்...

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்க..!

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம்...

டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்களை விட்டுவிட்டு டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  ...

தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுக்கு பயிற்சி

நீட் தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தில் 412 மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைத்தது....

தோழியுடன் பெண் ஓட்டம் ? புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வினிதா

நகைகளுடன் தலைமறைவான தாக கூறப்படும் வினைதான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் நகைகள் எதையும் எடுத்து வரவில்லை...

அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஏமி ஜேக்சன்

நடிகை எமிஜாக்சன் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் துரையம்மா கதாபாத்திரத்தில் அறிமுகமான எமி ஜாக்சன் ஐ, தெறி,2.0 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஜார்ஜ்...

Right Menu Icon