பகவத் கீதையை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியமில்லை : சூரப்பா
பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெற்ற போதிலும் அதனை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். முதலாமாண்டு...
பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெற்ற போதிலும் அதனை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். முதலாமாண்டு...
கிருஷ்ணகிரி அருகே வகுப்பில் கட்டியிருந்த பெண்ணுக்கு கர்ப்பமாக இருப்பதாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை...
பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை வழங்கி வருவதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று பஞ்சாப் மாநிலம் தார் வரை மாவட்டத்தில் சோலா சாகிப் என்ற...
விதிமீறி பேனர் வைத்த அதிமுகவைச் சேர்ந்த செய்ய ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமணத்திற்காக...
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ஐஏஎஃப்எல் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற ஆய்வின் அறிக்கையின்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மூன்று...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது புரட்சிகரமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் நகரில்...
திருவாடானை அருகே ஓரியூர் வர இருக்கும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கு எதிர்ப்பு, அமைதி பேச்சு வார்த்தை தோல்வி, பதட்டம் நிலவுகிறது.திருவாடானை அருகே ஓரியூரில் உள்ள ஆலய அர்ச்சிப்பு...
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விஜய கார்த்திகேயன் இன்று காலை 7.15 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய...
இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை புதிய திட்ட இயக்குநர், கூடுதல் ஆட்சியராக மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., இன்று (25.9.2019) பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான லாரி கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. புலியூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சங்கராபரணி ஆற்றின்...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஜூஸ் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூஸ் கடை நடத்தி வருபவர்...
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போது மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சின்னமனூர் அடுத்த எரசக்கநாயக்கனூர் ஊரை சேர்ந்தவர் சலீம்...
சென்னையை அடுத்த மாங்காட்டில் சேர்ந்த 12 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு...
படிப்பில் சிறந்து விளங்கிய வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையை தனியார் அமைப்பு ஒன்று நிறைவேற்றியுள்ளது. படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை...
விக்ரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புகழேந்தியின் அறிமுக கூட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நான் புகழேந்தி...
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஒருவரை கைது...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றிவிட வீடியோ வெளியாகியுள்ளது. ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள...
தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உலகின் கோல்கீப்பர் என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அமெரிக்காவில்...
பிகில் திரைப்பட நிகழ்ச்சி தொடர்பாக சென்னை தனியார் கல்லூரி கலைக்கப்பட்ட நோட்டிஸ் பெற தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள...
சென்னையில் சிறுமிகளை குறி வைத்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கொடூர நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாதவரம் பகுதியில் 10 வயது சிறுமியை...
எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்தின் சார்பில் கலைஞர் கருணாநிதி பெயரில் விருது வழங்கப்படும் என பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் பேராய...
புதுச்சேரியில் தனியார் பள்ளி ஒன்றில் திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கண்டித்ததால் கோரி பெற்றோர்...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் தெற்கு தெருவில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஒவ்வொரு...
பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவாஜி கணேசனின் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை கிண்டல் செய்ததாக எழுந்த கண்டனத்திற்கு நடிகர் விவேக் விளக்கமளித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற...