--- --:--:-- --

Month: September 2019

ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமன் ஆலோசனை கூட்டம்!

ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய நேரடி வரிகள் வாரிய...

திருப்பூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

திருப்பூர் காவிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு(வயது29), இவா் அண்ணா காலனி திமுக மாணவர்அணி அமைப்புச் செயலாளராக இருந்துள்ளார்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 வயதில் மகன் உள்ளனர்....

இராமநாதபுரத்தில் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில், அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு- மக்கள் எழுச்சி பொதுக் கூட்டம்

இந்தியாவில் அரங்கேறும் படுகொலை, மத ரீதியான தாக்குதலை கண்டித்து பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு - தேசிய அளவிலான பிரசார நிறைவு...

திருவாடானையில் திருமண விசேசங்களில் நூதன முறையில் கள்ள நோட்டு!

திருவாடானையில் திருமண விசேசங்களில் நூதன முறையில் கல்ல நோட்டு மாற்றும் திருடும் கும்பலை சேர்ந்த இரண்டு பெண்கள் ஒரு ஆண் உள்பட மூவரை பொது மக்கள் பிடித்து...

பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்!

ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன். கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பாஜகவின் தமிழக தலைவராக...

டி‌என்‌பி‌எஸ்‌சி – குரூப் 4 தேர்வறைக்குள் செல் போனுடன் சிக்கிய இருவர்!

கடலூரில் குரூப்-4 தேர்வில் செல்போனுடன் உள்ளே செல்ல முற்பட்ட இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக...

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் குழப்பம்!

புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் அச்சட்டம் அதில் குழப்பம் நிலவுகிறது. போக்குவரத்து விதி மீறல்களை...

தமிழக பாஜக தலைவர் பதவி யாருக்கு ? தலைமையை முட்டும் தலைகள்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.  ...

திருவாடானையில் குடிமராமத்து பணியால் குட்டியானது ஊரணி.. அலுவலர்களின் அலட்சியம் தான் காரணம்..?

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுக, திருவாடானையில் தமிழக அரசின் சீரிய திட்மான குடி மாரமத்து பணியின் கீழ் அனைத்து ஊரணி மற்றும் கண்மாய்களை தூர்வாரும் நடவடிக்கை தீவிரமாக...

ஐபிஎஸ் அதிகாரியை வார்த்தைகளால் வறுத்தெடுத்த சட்டத்துறை அமைச்சர்

வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28 தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இறங்கி 547 விமானத்தில் சென்ற...

தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவா் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:   தமிழக...

Right Menu Icon