--- --:--:-- --

Month: September 2019

12ம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியர்

குஜராத் மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியரை மாணவன் உறவினர்கள் பள்ளி வகுப்பறையில் புகுந்து சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை...

புதுக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆற்றில் குளத்தில் இன்று மூன்று மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர்....

14 புதிய பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 35 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 புதிய பாலங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம்...

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 63 வயது முதியவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 63 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாங்குடி கிராமத்தைச்...

நடிகர் மாதவனின் மகன் சர்வதேச போட்டியில் வெள்ளி வென்றார்

நடிகர் மாதவன் தன்மகன் ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக கூறியுள்ளார். நடிகர் மாதவன் சரிதா...

திருநங்கையாக மாறியதால் பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக புகார்

திருநங்கையாக மாறியதால் பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர்...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – உதித்சூர்யா, தந்தை வெங்கடேசன் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். உதித் சூர்யாவின் தந்தை ஆள்மாறாட்டம் தொடர்பான புகாரை...

கார் ஓட்டுநர் செய்த உதவி அவரது இறுதிச் சடங்குகே பயன்பட்ட சோகம்

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஆதரவற்றோர் இறுதிச் சடங்கிற்காக கார் ஓட்டுனர் அளித்த உதவி தொகை அவரது இறுதிச் சடங்கிற்கு பயன்பட்ட நிகழ்வு சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

அக்டோபர் 10 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்-சீதாராம் யெச்சூரி

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வரும் 10 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் தரும் சலவை கடைக்காரர்

தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியில் துணி சலவை கடை நடத்திவரும் ரமேஷ் சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைத்து பாதுகாக்கிறார். ரமேஷின் கடை அமைந்துள்ள வணிக வளாகத்தில் குருவிகள் வந்து...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் 38 பேர் உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்

திருச்சியில் மது அருந்த பணம் கொடுக்காததால் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். ராம்ஜிநகர் பின்காலனிய பகுதியில் வசித்து வந்தவர் சாந்தி...

இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் யார் முதலிடம் தெரியுமா..

இந்திய அளவில் அதிகம் பேசப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தை பெற்றுள்ளார். தோனிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் அதிகம் போற்றப்படும் ஆண்கள்...

கோவையில் பேப் – இண்டியா பன்னோக்கு மையம் திறப்பு. சமூக ஆர்வலர் அன்பரசன் தொடங்கி வைத்தார்

கோவை ரேஸ்கோர்ஸ்சில் பேப் - இண்டியா மைய தொடக்க விழா இன்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் ராசாமணி,நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன், மேற்கு மண்டல ஐ.ஜி...

பைக்கில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம் விதித்த போலீஸ்

புதுக்கோட்டையில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் சென்றவர் சீட் பெல்ட் அணிய வில்லை என அபராதம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தை...

.திருப்பூரில் மதுபோதையில் பாலத்திலிருந்து குதித்த நபர் – வைரல் வீடியோ

திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து குடிபோதையில் ஒரு நபர் கீழே குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் அந்த மாநகர் பகுதியில் பழைய பேருந்து நிலையத்திற்கு...

நடிகர் கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்

உத்தமவில்லன் பட வெளியீட்டின்போது தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமலஹாசன் நான்கு ஆண்டுகளாகியும் திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில்...

ரூ.7,175 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பல்வேறு நிறுவனங்களில் இருந்து மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் படி சுமார் 7 ஆயிரத்து 175 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். இரண்டாவது...

மாணவா்கள் புகைப்படம் மாறுபட்டதால் குழப்பம்! கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி டீன் விளக்கம்!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யததாக தேனி மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவர் சிக்கினார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்...

பட்டுக்கோட்டையில் ரோட்டரி சங்கம்,ஆரம்ப சுகாதார நிலையம்,அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததானமுகாம்

பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததானமுகாம் இன்று இராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது....

சுகாதார சீர்கேட்டில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தஞ்சை மாவட்டம் மட்டுமல்ல புதுக்கோட்டை, திருவாரூர் ,நாகப்பட்டினம் ,ராமநாதபுரம் எனப் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோய் நீக்கும் அரணாக செயல்படுகிறது.  ...

பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் பலி வாங்க காத்திருக்கும் செல்போன் டவர் ..!

பலநூறு கிராமங்களை சுற்றிலும் கொண்ட மிகப்பெரிய நகரம் பட்டுக்கோட்டை. இந்த நகரத்தை கடும் சேதத்துக்கு உள்ளாக்கிய கஜா புயல் வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது.   கஜா...

இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு விற்பனை

இந்தியாவிற்கு கூடுதல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவில் இரண்டு முக்கிய கச்சா எண்ணெய்...

இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

Right Menu Icon