--- --:--:-- --

Month: September 2019

2 மாம்பழங்களை திருடியவருக்கு ரூ.96,000 அபராதம்

துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடிய இந்திய ஊழியருக்கு 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த தோடு கூடியவரை நாடு கடத்த...

கும்பகோணம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு சிகிச்சை

கும்பகோணம் பகுதியில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வந்த சூர்யா, தமிழ் செல்வன்,...

பஞ்சாமிர்தம் கொடுத்து கணவரை கொலை செஞ்சுட்டாங்க!

சென்னையில் பஞ்சாமிர்தத்தில் வேதிப்பொருளை கலந்து கொடுத்து ஒருவரை கொலை செய்த புகாரின் உணவு பாதுகாப்பு துறை ஆய்வக உதவியாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த...

லஞ்சம் கொடுத்தால் தான் ஆவணம் – போக்குவரத்து கண்காணிப்பாளர்

மதுரையில் லஞ்சம் கொடுத்தால்தான் ஆவணங்கள் தரப்படும் என வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் தெரிவிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மதுரை மேலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்...

1,330 திருக்குறளையும் வாழை இலையில் எழுதி மாணவி அசத்தல்..

திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் 6 அடி நீளமுள்ள வாழையிலையில் 1330 திருக்குறளையும் எழுதி மாணவி ஒருவர் அசத்தியுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி...

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கும் முதல்வர் பழனிசாமி

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் உட்பட தமிழக-கேரள நதிநீர் பிரச்சினைகள் குறித்து இரு மாநில முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து...

டெல்லியில் லேசான நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் இருக்கக்கூடிய...

இடைத்தேர்தலை புறக்கணிக்கும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள்

விக்ரவாண்டி தொகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் கூடுதல் கட்டணம் கட்டப்பட்டவை கண்டித்து இடைத்தேர்தலை புறக்கணிக்க அதனூர் ஊராட்சி மக்கள் தீர்மானித்துள்ளனர் விக்ரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஒன்றியத்தில் அமைந்துள்ளது அதனூர்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிப்பு

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அதனால் புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். விக்ரவாண்டி திமுக வேட்பாளர் நான் புகழேந்திக்கு வயது 66. அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயம் செய்து...

இராமநாதபுரம் மாவட்டத்தில் நர்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு !

இராமநாதபுரம் மாவட்டம் கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடைய பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தகவல். செயலர், சென்னை மருத்துவப்...

துப்புரவு பணியாளர்கள் வயிற்றில் அடிக்கும் ஒப்பந்ததாரர்..? முறையாக ஊதியம் வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுமார் 150-க்கும்...

பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும்பணி நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த  மாணவர்களின் பெற்றோர்களுக்கு...

பட்டுக்கோட்டையில் ஏற்பட்ட மோதல்…! வி.சி.க கொடியேற்றிய கர்ப்பிணிப் பெண்ணை அடித்து துன்புறுத்திய தி.மு.க.வினர்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த இராஜாமடம் அருகே உள்ள ஆன்டிவயல் எனும் கிராமத்தில் உள்ள சிறுபகுதி காரிபுறம்.   இந்த பகுதியில் நேற்று முன்தினம் விடுதலை...

கேட்பாரற்று கிடக்கும் அதிமுக. அவர்களை சீண்டினால் துர்நாற்றம் தான் வரும் – தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

அதிமுகவை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்பற்காக நடிகர்கள் சீண்டுவதாக அமைச்சர் ஜெயகுமார்அமைச்சர் குறித்த கேள்விக்கு அதிமுக கேட்பாரற்று கிடப்பதாகவும், அவர்களை சீண்டினால் துர்நாற்றம் தான் வரும்...

பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெறும் விண்ணப்ப காலத்தை நீடித்து அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெறும் இணையவழி விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை செப்டம்பர் ஏழாம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு...

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை!

இந்தியாவில் ஊடுருவல் இதற்காக 500 தீவிரவாதிகள் எல்லையில் தயாராக இருப்பதாக இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். சர்ஜிகல் தாக்குதல் என்பதை தாண்டி பதிலடி இருக்கும் என்ற ராணுவ...

13 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் சிக்கிய மோசடி பெண்

பல்வேறு மோசடிகள் செய்து சிக்கி ஜாமீனில் வெளியே வந்து 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேலத்தைச் சேர்ந்த பிரபாகரன்...

பரிசோதனை முடிவு வருவதற்குள் சிறுமி உயிரிழப்பு!

சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் நிலையில் டெங்கு காய்ச்சலால் தான் அவர் உயிர் இறந்தாரா என்பது இரத்த பரிசோதனை முடிவு...

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த சோனியாகாந்தி, மன்மோகன் சிங்..!

ஐ‌என்‌எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்துப்...

பெண் உதவி பேராசியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன்

சென்னையில் பெண் உதவிப்பேராசிரியர் மிரட்டி ஆபாச புகைப்படம் எடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஷ்வேஷ் அம்பத்தூரில் பணிபுரிந்த படி தனியார் பல்கலைக்கழகத்தில்...

பிளாஸ்டிக் பயன்பாட்டுனை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு !!!

பிளாஸ்டிக் பயன்பாடு முறையை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.தமிழக அரசு அண்மையில் பிளாஸ்டிக் பொருட்கள்...

சிபிஐ குற்றச்சாட்டிற்கு ப.சிதம்பரம் மறுப்பு

நிதி அமைச்சகத்தை தனது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பயன்படுத்தியதாக சிபிஐ சுமத்திய குற்றச்சாட்டை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் மறுத்துள்ளார். ஐஎன்‌எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி சிறையில்...

இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் விஜயின் பிகில் திரைப்பட போஸ்டர். கண்டனம் தெரிவித்து நடிகர் விஜயின் புகைப்படங்களை கிழித்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம் !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் விஜயின் பிகில் திரைப்பட போஸ்டர் வெளியிட்டதாக கூறி நடிகர் விஜயின் புகைப்படங்களை கிழித்து...

வங்கி அதிகாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நான்கு வங்கி அதிகாரிகளின் சங்கங்கள் தெரிவித்துள்ளது. தங்கள் கோரிக்கைகள்...

Right Menu Icon