--- --:--:-- --

Month: September 2019

அரசு சார்பில் 320 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா

சேலத்தில் 370 கர்ப்பிணிபெண்களுக்கு நடந்த வளைகாப்பு விழாவில் அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். சீலநாயக்கன்பட்டி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலத்துறை சார்பில்...

காலாவதி தேதி முடியாத 5 ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காலாவதி தேதி முடிவடையாத பைவ் ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் இயங்கிவரும் கடை...

சேலத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை

சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் முதல்...

திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட முயன்றவர் கைது!

சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்....

2வது முறையாக மொட்டையடித்தபடி நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் அடுத்த மாதம் நான்காம் தேதி வழக்கறிஞர்களுடன் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர்...

தமிழிசை சௌந்தராஜனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகத்திற்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பாஜக மாநில...

கூகுளுக்கு இன்று 21வது பிறந்தநாள்!

உலகின் முன்னணி தேடுபொறி யாக உள்ள கூகுள் இன்று தனது 21 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இணைய பயன்பாட்டில் முக்கிய பங்காற்றி வருவது கூகுள். இணையத்தில்...

ஈரோடு மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு !18 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள்

தட்பவெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் போன்ற விவசாய தேவைகளுக்கான தகவல்களை நேரடியாக அனைவரும் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் 18 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான கையடக்க செயற்கைக்கோளை...

பேஸ்புக்கில் ‘லைக்-ஹைடிங்’ ஆப்ஷன் அறிமுகம்

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பதிவிடப்படும் போஸ்டுகளில் இருந்து லைக் எண்ணிக்கையை மறைப்பது தொடர்பான சோதனை ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பயனர்கள் மத்தியில் நேர்மறையான கருத்துக்களை ஏற்படுத்துவதற்காக லைக்...

மின்கம்பிகளில் சிக்கிய குரங்குக்குட்டியை மீட்க குரங்குகள் நடத்திய பாசப்போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மின்கம்பிகளில் சிக்கித் தவித்த குரங்கு குட்டி தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. மணப்பாறையில் அபூபக்கர் தெருவில் உள்ள மின் கம்பத்தில் குரங்கு குட்டி...

இராமநாதபுரம் மாவட்டத்தில் உயிரிழந்த மீனவனின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்றுக் கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் !

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர் சிந்தாஸ் வயது 45, பாம்பன் மீனவர் மனோன் வயது 45 ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது உயிரிழந்தனர்.இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்றம் உறுப்பினர்...

ஜம்மு-காஷ்மீருக்கான 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்வதை தமிழக இளைஞர்கள் ஆதரித்ததாக பெங்களூரு தெற்கு பா.ஜ.க எம்.பி.தேஜஸ்வி சூர்யா கோவையில் தெரிவித்தார்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.கவினர்இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதே போல் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள...

மத்திய அரசிடம் கோரிக்கைகளை கொண்டு சேர்க்க தென்னிந்திய அளவில் கமிட்டி அமைக்கப்படுவதாக ஜவுளித்தொழில் முனைவோர் அறிவிப்பு !!!

மத்திய அரசிடம் கோரிக்கைகளை கொண்டு சேர்க்க தென்னிந்திய அளவில் கமிட்டி அமைக்கப்படுவதாக ஜவுளித்தொழில் முனைவோர் கோவையில் அறிவித்துள்ளனர்.கோவையில் இந்திய ஐவுளி தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்...

அரசியல் வேண்டாம் என ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்

அரசியலைவிட்டு ரஜினியும் கமலும் விலகியிருக்க வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி சிறப்பான வரவேற்பை...

இரண்டாவது முறையாக காஷ்மீர் சென்றார் அஜித் தோவல்

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி ராணுவ வீரர்களிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீநகரில் பாதுகாப்பு நிலவரத்தை...

குழந்தையின் உடலில் பட்டால் பல்ப் எரியும் அதிசயம்

ஆந்திராவில் 6 மாத பெண் குழந்தை தொட்டால் பல்பு எரிவதால் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அந்த மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு,...

அகில இந்திய N.R. காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான...

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் பொறுப்பேற்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா ஒரு மனதாக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் சங்க அலுவலகத்தில்...

‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை கையிலெடுத்த விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜயின் பேச்சு வேத வாக்காக கருதி சமூக பிரச்சினைகளை வலைத்தளத்தில் பேசுபொருளாக வருகிறது. விஜய் ரசிகர் பட்டாளம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி நம்பர் 1...

பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை ஏன்?

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர், அச்சகத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை காவல் ஆய்வாளரும் நடவடிக்கை எடுக்க பட்டியலில் இணைந்திருக்கிறார். காவல் ஆய்வாளர் மீது ஏன் எதற்காக நடவடிக்கை...

பொருளாதார சுணக்கம் நீங்கி மீட்சிக்கான அறிகுறி தெரிகிறது – நிர்மலா சீதாராமன்

மக்களிடையே பொருட்கள் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி தருவதாகும் இதன்மூலம் அடுத்த 6 மாதங்களில் பொருளாதாரம் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை அதிகரித்திருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

திருப்பூரில் ஆர்டர் கிடைக்காத விரக்தியில் பனியன் கம்பெனி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை!!

திருப்பூர் காங்கயம் ரோடு கோம்பை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காஜா உசேன் (37). ராக்கியாபாளையம் பிரிவு அருகே குத்தகை அடிப்படையில் பனியன் கம்பெனி நடத்தி வந்தார். இந்நிலையில்...

திருப்பூரில் 450 க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பந்தாட்டம்! மாவட்ட எஸ்பி அதிரடி..!

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த ஆகஸ்ட் 17 முதல் திஷாமிட்டல் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவர் பெறுப்பேற்ற நாள்முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பல்வேறு அதிரடி...

பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக்கி வெட்டி சூட்கேஸில் அடைத்த கொலையாளிக்கு சாகும் வரை தூக்கிலிட உத்தரவு! கோவை நீதிபதி அதிரடி !!!

கோவை அவிநாசிரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தவர் சரோஜினி.வயது 54. ஓய்வுபெற்ற கணவர், மகன், மருமகள், 4வயது பேரன் என குடும்பத்துடன் வசித்து வந்த சரோஜா,...

Right Menu Icon