தவறான உறவால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தவறான உறவால் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாயை அதற்கு கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர். ஆரணி அருகே உள்ள...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தவறான உறவால் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாயை அதற்கு கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர். ஆரணி அருகே உள்ள...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உற்சாகமாக பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றுவதற்காக...
தமிழக காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அம்பலமாகியுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாக்கி...
இந்தியாவின் லக்ஷ்மிகளாக பெண் குழந்தைகளை போற்றி கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்ற...
எத்தகைய தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மும்பை துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள இந்திய...
நீட் தேர்வில் மோசடி செய்ததாக தேடப்பட்டு வரும் இர்ஃபான் தலைமறைவாகி விட்ட நிலையில் அவருடைய தந்தை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை ஒன்றில்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுர நகர் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் நகர் ஒன்றிய குழு கூட்டம் தியாகிகள் இல்லத்தில் மாதவனூர் நாகராஜன்...
கோவை சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 640 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கலை, அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா...
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கூட்டத்தில் கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வட்டத்தை சேர்ந்த கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு...
இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து 12 மாற்றுத்திறனாளி ஜோடிகளை ஒன்றிணைத்து '' நான் சிறப்பு மிக்கவன் 2020'' எனும் காலண்டரை கோவையில் வெளியிட்ட தனியார் அமைப்பினர்.கடந்த...
ஒடிசா மாநிலத்தில் பியர் பாட்டிலுக்குள் ஒரு நாக பாம்பு சிக்கியது. மிகவும் விஷத்தன்மை மிக்க நாகப்பாம்பு அது கருதப்படுகிறது காட்டுப்பகுதியில் பியர் குடிக்க ஆசைப்பட்ட நாகபாம்பு அந்த...
பெற்ற தாயை செருப்பால் அடித்த மகனுக்கு அபராதமாக முதியோர் உள்ளத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குமாறு நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 75 வயது...
நீட் தேர்வின் போது ஒரே பெயர் மற்றும் முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை கேட்டு சிபிசிஐடி சார்பில் தேசிய தேர்வு...
திருப்பூரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநகரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காற்றில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலுக்கு பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதன்...
திருப்பூர் தென்னம்பாளையம், பூம்புகார் நகர் கிழக்குவீதி சேர்ந்த மனோஜ் (29) இவர் வீரபாண்டி மெயின்ரோட்டில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இங்கு மணி ட்ரான்ஸ்ஃபர் உள்ளிட்ட பணிகளும்...
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 15,வேலம்பாளையத்தை அடுத்த அம்மன் நகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மின்கம்பம் ஒன்று பழுதாகி ஒடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இது தொடா்பாக...
அரசு பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்த நீலாம்பூர் புறவழிச் சாலையில் உள்ள தனியார்...
நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1997இல் பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய விஜய் சாந்தி...
சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பொதுமக்களிடம்...
தூத்துக்குடி அருகே முன்னால் சென்ற ஆம்னி பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த மினி லாரியுடன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...
தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முறையை கால்நடை மருத்துவர்கள் அந்தந்த இடங்களுக்கு சென்று மேற்கொள்வார்கள் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கால்நடைகளுக்கான...
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே கிணற்றில் இருந்து கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில்...
நடிகர் விஜய் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது சுபஸ்ரீ என்பதற்கு பதிலாக ஜெயஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து...
ஐநா பொதுச் சபையில் முதன் முறையாக நேற்று உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் அணு ஆயுத போர் வெடித்தால் அதன் விளைவுகள்...