கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இடவசதியை விரைந்து உருவாக்கித் தரவேண்டும்
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு இடவசதியை விரைந்து உருவாக்கித் தர வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக...
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு இடவசதியை விரைந்து உருவாக்கித் தர வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக...
கேப் வெற்றி கடற்பகுதியில் 134 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .ஆழ்கடல் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய உயிரைவிட்ட காட்சிகள்தான்.ஒன்று...
பணியில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கான தமிழக முதலமைச்சர் விருதினை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் வழங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில்...
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் ஜெயகோபால் அக்டோபர் 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க...
சிட்பண்ட் பணமோசடி வழக்கில் கைதாகி இருந்த தன்னுடைய தாய் ராஜலட்சுமியை நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான கவின் ஜாமினில் மீட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை கொடுப்பதாகவும் உத்தரவாதம்...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்கள் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் அந்த...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை-2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர்...
டிக் டாக் மோகத்தில் சிக்கி தேவகோட்டை வினிதா தனியார் பெண் தங்கும் விடுதியில் இருந்து மாயமானார். வினிதாவிடம் தேவகோட்டை காவல் நிலையத்தில் தொடர்ந்து இரு தினங்களாக போலீசார்...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாய் கைது செய்யப்பட்ட நபருக்கு சொந்தமான கடையை அப்பகுதி மக்கள் சூறையாடினர். புதுவண்ணாரப்பேட்டை உள்ள நகரில் குளிர்பான கடை நடத்தி...
தலைப்பாகை அணிந்து அமெரிக்காவின் முதல் சீக்கிய காவல்துறை அதிகாரி சந்தீப் என்பவர் புத்தாண்டில் பிரபல ரவுடியை துரத்தி சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்ஸாஸ் மாகாணத்தில் சீக்கியர்கள்...
திருவள்ளூர் அருகே அம்மிக்கல்லை போட்டு கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜு என்பவர் ஆந்திர மாநிலம்...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லாததால் ஆற்றில் நீந்திச் சென்று கல்லூரி மாணவரின் சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது. ஓமலூர்...
சீரியல் போன்ற தொலைக்காட்சி தொடர்களை பார்க்காமல் கார்ட்டூன் பார்ப்பது நல்லது. நகைச்சுவை நிகழ்ச்சிகளை பெண்கள் பார்த்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர்...
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத போர் வெடித்தால் அதற்கு ஐநா சபையே பொறுப்பு என்று பாகிஸ்தான் பிரதமர் இந்திராகாந்தி சேர்க்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...
சமத்துவ உலகம் மலர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி ஐநா...
சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் நடைபெற்ற விழாவில் தமிழக...
திருவாடானை தாலுகா ஓரியூர் - க்கு வந்த ஆயர் சூசை மாணிக்கம் கலந்து கொண்ட அர்ச்சிப்பு விழாவின் போது செருப்பு வீசிய வீடியோ பரபரப்பாக வைரலாக பரவிக்...
அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கையில் தனியாக இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஏன் விதிகள் வகுக்க கூடாது என தமிழக அரசுக்கு...
நடிகர் விஜயின் அறுபத்தி நான்காவது படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் 64 படத்தினை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ்...
பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உயிருடன் இருப்பதை சோனியாகாந்தி குடும்பத்தினர் விரும்பவில்லை என பாபா ராம்தேவ் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில்...
விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாமக பாடுபடும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த பட்டான் ஊரில்...
உத்தரபிரதேசம் அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்து கைது செய்யப்பட்ட மருத்துவர் குற்றமற்றவர் என மாநில அரசின் விசாரணை குழு அறிக்கை அளித்துள்ளது. கோரக்பூரில்...
பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஆற்றில் வெளிநாட்டு பெண்கள் சிலர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து பிரார்த்தனை மேற்கொண்டனர். உலகப் புகழ்பெற்ற மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்...
2,213 புதிய பிசிக்ஸ் பரப்பிலான பேருந்துகளும் 500 மின்சார பேருந்துகளும் வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கு ஜெர்மன் வளர்ச்சி வங்கி 1580 கோடி ரூபாய் கடனுதவி...