வங்கிகள் இணைப்பை கண்டித்து வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக இயங்கும் என சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த அறிவிப்பைக் கண்டித்து வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்த அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் தனியார் வங்கிகளுக்கு சாதகமான நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்