அம்மான்னா சும்மா இல்லடா என்ற பாடலை காவலர் ஒருவர் பாடி அசத்தும் காணொளி வேகமாக பரவி வருகிறது .அவருடைய பாடலுக்கு ஏற்றவாறு மற்ற காவலர்கள் தாளமிடுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தாயை போற்றி பாடும் காவலர்கள் கானம் ரசிக்கத்தக்கதாக இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அழுத்தமான சூழலில் பணிபுரியும் காவலர்கள் இதுபோன்ற நடவடிக்கை மூலமாக தன்னுடைய அழுத்தத்தை குறைத்து கொள்வதும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






