ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் மங்களக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையானது திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை, வெளியங்குடி, குஞ்சங்குளம், வழியாக மங்களக்குடி செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் குறிப்பாக மங்களக்குடி அருகே காட்டுக்கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு கடையூறாக உள்ளது.
இரண்டு பேருந்துகளோ அல்லது கனரக வாகனங்களோ எதிர்எதிரே வந்தால் சாலையில் ஓதுங்க முடியாமல் மிகவும் சிரமப்படுவதோடு விபத்து அபாயமும் உள்ளது. இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீமைக் கருவேர அரங்களை அகற்றி போக்குவரத்தினை சரிசெய்ய சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!