ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் மங்களக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையானது திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை, வெளியங்குடி, குஞ்சங்குளம், வழியாக மங்களக்குடி செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் குறிப்பாக மங்களக்குடி அருகே காட்டுக்கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு கடையூறாக உள்ளது.
இரண்டு பேருந்துகளோ அல்லது கனரக வாகனங்களோ எதிர்எதிரே வந்தால் சாலையில் ஓதுங்க முடியாமல் மிகவும் சிரமப்படுவதோடு விபத்து அபாயமும் உள்ளது. இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீமைக் கருவேர அரங்களை அகற்றி போக்குவரத்தினை சரிசெய்ய சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






