போக்குவரத்து விதிகளை மீறியதால் தான் அபராதம் செலுத்தியதாக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள கடற்கரை சாலையில் வேகமாக காரை இயக்கி அதன் காரணமாக தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அரசின் 100 நாள் சாதனையில் புதிய மோட்டார் வாகன சட்டம் மிகப்பெரிய சாதனை என நிதின்கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
ரூ.5 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு..!
இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்.. வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்..!
மத்திய அமைச்சரவையில் மாற்றம்..!
சரக்கு ஆட்டோ மீது அதிவேகமாக மோதிய பைக் விபத்து..!
புயல் பாதிப்பு ரூ.1,011 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி உத்தரவு..!