சசிகலாவை சட்டரீதியாக ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதல்வர் தலைமையிலான விளையாட்டை சுற்றுப்பயணத்தில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதுதான் தங்களின் விருப்பம் என்றும் கூறினார் .மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் மத்திய மாநில அரசுகள் புரிதலோடு செயல்பட வேண்டும் என்றும் டிடிவிதினகரன் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!