சசிகலாவை சட்டரீதியாக ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதல்வர் தலைமையிலான விளையாட்டை சுற்றுப்பயணத்தில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதுதான் தங்களின் விருப்பம் என்றும் கூறினார் .மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் மத்திய மாநில அரசுகள் புரிதலோடு செயல்பட வேண்டும் என்றும் டிடிவிதினகரன் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
திருப்பூர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா..! ..!
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆளுநர் வேதனை..!
பத்ம விருது பெற்றவர்களுக்கு மோடி பாராட்டு!
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...