ஐஎன்எஸ் வழக்கில் ப சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. சிபிஐ தரப்பில் இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான மனுவையும் தாக்கல் செய்துள்ளது. சிபிஐ சிதம்பரம் தரப்பிலிருந்து தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் எதனை நான் அழிக்க போகிறேன் என்ற வாதத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார். இந்நிலையில் சிபிஐ தரப்பில் இருந்து முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிபிஐ தரப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதற்கான மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
பஸ்சுக்குள் புகுந்து டிரைவரை தாக்கிய இளைஞர்..!