கோவையில் ரவுடி சிலர் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. படத்தில் இருப்பவர்கள் சரவணம்பட்டியில் உள்ள சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சதீஷ் என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் ..!
விஜய்க்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு? பதிலளித்த குஷ்பு..!
கும்பமேளா குறித்து லாலு சர்ச்சை பேச்சு!
சட்டசபையில் செங்கோலை வைப்போம்: தமிழிசை
தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம்..!
மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை.. நாளை ஹால் டிக்கெட்