சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்த அவகாசம் தரப்பட்டுள்ளது.
38 ஆயிரத்து 507 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 284 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் இருப்பதாக மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பால் சென்னையில் நான்கடி அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!