இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்சா(எ) வெள்ளைச்சாமி 7-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட தி மு க-வின் பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்தின் தந்தையும் முன்னாள் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி யின் 7-ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கமுதியில் நடைபெற்றது .
இந்நிகழ்வு நினைவுகூரும் வகையில் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் வாலாந்தரவை கே.ஜே. பிரவின் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் உடன் தி மு க மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், செல்வ பிரகாஸ்,பிரித்திவிராஜ்,தர்மா, சபாபதி, தீன் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.