அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க தேசிய அளவிலான குடிமக்கள் பதிவு அட்டையை அறிமுகப்படுத்த இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரு அவைகளுக்கான கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் சட்ட விரோத குடியேறிகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக கூறினார்.
மேலும் அவ்வாறு ஊடுருவும் சட்ட விரோத குடியேறிகளை அடையாளம் காண்பதற்காக தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு விரைவில் உருவாக்கப்படும் எனவும் குடியரசு தலைவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்
எதிர்மறை வாக்கு எல்லாம் எங்கள் கூட்டணிக்கு தான் வரும்: ஜி.கே.வாசன்
மெட்ரோ பூங்காவை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி..!
கறிக்கோழி வளர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!






