சென்னையில் தடையை மீறி பேருந்து நாள் கொண்டாடிய விவகாரத்தில் 9 மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.வழக்கு பதிவை அடுத்து 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.
பேருந்து நாள் கொண்டாடிய காட்சிகளில் திடீரென பேருந்து பிரேக் பிடித்த நிலையில் அதன் மேல் நின்று கொண்டிருந்தவர்கள் மொத்தமாக விழுந்தனர். இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனால் 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உள்ளனர்.
மேலும் செய்திகள் :
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் - நயினார் நாகேந்திரன்
தி.மு.க இளைஞரணி சந்திப்பு - 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக தயாரான அரங்கம்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்..!
"2006ல் கூட காங்கிரஸ் கேட்டதில்லை”- டி கே எஸ் இளங்கோவன்
இன்று தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியே வெற்றிபெறும்
அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45..!






