சென்னையில் தடையை மீறி பேருந்து நாள் கொண்டாடிய விவகாரத்தில் 9 மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.வழக்கு பதிவை அடுத்து 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.
பேருந்து நாள் கொண்டாடிய காட்சிகளில் திடீரென பேருந்து பிரேக் பிடித்த நிலையில் அதன் மேல் நின்று கொண்டிருந்தவர்கள் மொத்தமாக விழுந்தனர். இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனால் 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உள்ளனர்.
மேலும் செய்திகள் :
இவிஎம் இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு..!
UPSC தேர்வில் தோற்றவர்களுக்கு வேலைவாய்பு!
அத மட்டும் நிரூபிச்சிட்டா அரசியலை விட்டு விலக தயார் - அண்ணாமலை
பழச்சாற்றில் விஷம், மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு..!
மகன் முன்பு தந்தையை தாக்கிய காவல்துறை..!
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள்.. வேறு 12 ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்..!