திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பரோலில் வெளிவந்த சிறைக்கைதி மனைவியுடன் இணைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். குவளைக்கால் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 3 நாள் பரோல் அனுமதி பெற்று வெளியே வந்த நிலையில் அவரது மனைவி சரஸ்வதியுடன் இணைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: 3 திட்டங்களை அமல்படுத்த முடிவு..!
பாமக தலைவராக தொடர்கிறேன்: அன்புமணி
அம்பி, ரெமோ என அசத்தும் EPS: அமைச்சர் கிண்டல்
கருப்பு நிற சேலையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்..!
கோவை மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - எஸ்.பி. வேலுமணி
கோவைக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கோவை கலெக்டர்