திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பரோலில் வெளிவந்த சிறைக்கைதி மனைவியுடன் இணைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். குவளைக்கால் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 3 நாள் பரோல் அனுமதி பெற்று வெளியே வந்த நிலையில் அவரது மனைவி சரஸ்வதியுடன் இணைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!
பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்..!
ஓபிஎஸ் மேல அவ்ளோ பயமா? டஃப் கொடுக்கும் 5 ஓபிஎஸ்கள்..!