திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பரோலில் வெளிவந்த சிறைக்கைதி மனைவியுடன் இணைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். குவளைக்கால் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 3 நாள் பரோல் அனுமதி பெற்று வெளியே வந்த நிலையில் அவரது மனைவி சரஸ்வதியுடன் இணைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
திருமண நாளில் கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை பாவனா..!
சிதம்பரம் அண்ணாமலை பல்.த்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மகன் திடீர் மரணம்..!
சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்..!
அடுத்த 2 நாட்களுக்கு மழை..!
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு






