நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்தை முன்மாதிரியாக வைத்து இடம் பெற்றுள்ள பாடம் குறித்து இவ்வாறு கேள்வி எழுப்பினார். சுந்தர் பிச்சை போன்றவர்கள் இடம் பெற்றால் தான் அது முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
அஜித் குமாருக்கு பிரம்மாண்ட காரை பரிசாக அளித்த மஹிந்திரா நிறுவனம்..!
நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ்
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நெருக்கடி: பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எம்.பி.க்கள் கையெழுத்து
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - தி.மு.க கூட்டணி மார்ச் 15-ல் ஆர்ப்பாட்டம்
தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்து
தி.மு.க கூட்டணிக்கு பெங்களூரு புகழேந்தி ஆதரவு..!






