இறந்த குட்டி யானை ஒன்றை யானைகள் இறுதி ஊர்வலமாக கொண்டு சென்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. வனத்தின் ஒரு இடத்திலிருந்து இறந்த குட்டி யானையை யானை ஒன்று தனது தும்பிக்கையால் தூக்கி கொண்டு மறு இடத்திற்கு சென்றது.
அதனை பின்தொடர்ந்து யானை கூட்டமே சென்றது. இந்த நிகழ்வை கண்ட வனத்துறை அதிகாரி ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். இந்த காட்சி வீடியோவை கண்டவர்களை கண்கலங்க வைத்துள்ளது. யானையின் பாசப்போராட்டம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள் :
சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து..!
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்..!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை..!
பயனர்களுக்கு சிறப்பு சலுகை.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
திணைகாத்தான்வயல் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிழற்குடையில் மழை நீர் தேங்கி சுகாதார கேட...






