திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுஸ்ரீ(18) . இவர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பள்ளியில் +2 படித்துமுடித்தார். அதில் 600 மதிப்பெண்ணுக்கு 490 மதிபெண்களே எடுத்திருந்த நிலையில். மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வு ரிசல்ட் நேற்று மதியம் வெளியானது இதில் ரிதுஸ்ரீ தோல்வி அடைந்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...