மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது..!
மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.







