--- --:--:-- --

வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவன்..வெறிபிடித்து கவ்வி கொண்டு சென்ற நாய்..!

6

ஹைதராபாத்தில் வீட்டில் முன் விளையாடி குடியிருந்த 18 மாத ஆண் குழந்தையை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தான்.

 

ஜவகர் நகரில் உள்ள அந்த குழந்தையின் தலைமுடியை கட்டி இழுத்து சென்ற நாய்கள் உடல் முழுவதையும் கடித்து குதறியதில் மருத்துவமனையில் செய்யப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

 

Right Menu Icon