கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு..!
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் கள ஆய்வு செய்கிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர்...
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் கள ஆய்வு செய்கிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருப்பூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை விமானம்...
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக...
ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து, உதகை, வால்பாறைக்கு 3 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன. கோவை, நீலகிரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியில் கனமழையால் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யும்...
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில...
தமிழகத்தின் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று...
தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று...
கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என...
முழு ஊரடங்கின் போது கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 31ம்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜாவை, நேற்றிரவு மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பொள்ளாச்சி அடுத்த...
பொள்ளாச்சி அருகே உள்ள கிராமங்களில் மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் அரிசி ராஜன் என்ற காட்டு யானையை பிடிக்க, அரிசி மூட்டைகளுடன் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எனினும்,...